இங்கிலாந்துடனான முதலாவது போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பு சரியாக அமையவில்லையென இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார்.
அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு சிறப்பானதாக அமைந்திருந்தது. ஆனால் களத்தடுப்பில் நாம் சிறப்பாக செயற்படவில்லை. எவ்வாறாயினும் அணியில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றது. நாம் அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
களத்தடுப்பின் போது ஏற்பட்ட தவறுகளை திருத்தி செயற்படவுள்ளோம்.
அதேவேளை துடுப்பாட்டத்திலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM