அணியின் களத்தடுப்பு சிறப்பாக அமையவில்லை

Published By: Ponmalar

24 Jun, 2016 | 10:56 AM
image

இங்கிலாந்துடனான முதலாவது போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பு சரியாக அமையவில்லையென இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு சிறப்பானதாக அமைந்திருந்தது. ஆனால் களத்தடுப்பில் நாம் சிறப்பாக செயற்படவில்லை. எவ்வாறாயினும் அணியில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றது. நாம் அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

களத்தடுப்பின் போது ஏற்பட்ட தவறுகளை திருத்தி செயற்படவுள்ளோம்.

அதேவேளை துடுப்பாட்டத்திலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20