இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்திய மகளிர் ஹொக்கி அணியினர் வித்தியாசமான முறையை கையாண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் பலரும் பரிதவிக்கிறார்கள். இத்தகையோருக்கு உதவுவதற்காக நிதி திரட்ட இந்த மகளிர் ஹொக்கி வீராங்கனைகள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது 18 நாட்கள் உடற் தகுதி பயிற்சி குறித்த வெவ்வேறு விதமான சவால்களை இந்திய ஹொக்கி அணி வீராங்கனைகள் ஒன்லைன் மூலம் அறிவித்து அதனை செய்து காட்டும்படி ரசிகர்ளுக்கு அழைப்பு விடுப்பார்கள். அந்த சவாலை ஏற்பவர்கள் குறைந்தபட்சம் இந்திய மதிப்பில் 100 ரூபாவை செலுத்தி இந்த மகிழ்ச்சியான போட்டியில் பங்கேற்கலாம். இந்த உடற்பயிற்சி சவால் மூலம் திரட்டப்படும் நிதி டெல்லியில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனமான உதய் அமைப்பிடம் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM