பெருந்தோட்டப்பகுதியில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு : இருவர் கைது

18 Apr, 2020 | 07:25 PM
image

ஹப்புத்தளை பகுதியின் இரு பெருந்தோட்ட பகுதிகளின், குடியிருப்புகளுக்குள் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையங்களை  பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன் இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். 

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந் சுற்றிவளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவில் 60 வயது நபர் ஒருவரும் விஹாரகலை பிரிவில் 44 வயது நபர் ஒருவருமே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 200 லீற்றர் மற்றும் 400 லீற்றர் கசிப்பும், பீப்பாய்கள் உள்ளிட்ட உபகரணத் தொகுதியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31