மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய மற்றும் கசிப்பு விற்பனை ஆகிய சம்பவங்களுடன் 33 பேரை கைது செய்துள்ளதுடன் 7 வாகனங்களையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை 6 மணி தொடக்கம் இன்று சனிக்கிழமை (18) காலை 6 மணிவரையில் ஆயித்தியமலை, வவுணதீவு, வாழைச்சேனை. ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 29 பேரை கைது செய்துள்ளதுடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட 7 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை ஆயித்தியமலை, வவுணதீவு , ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கசிப்புடன் 4 பேரை கைதுசெய்துள்ளதுடன் ஒரு தொகை கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை மே மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM