அரசியல் நோக்கில் நிவாரணப் பொருட்கள் : கவனம் செலுத்துமாறு கரு வலியுறுத்தல்

Published By: J.G.Stephan

17 Apr, 2020 | 05:01 PM
image

(நா.தனுஜா)


அரசியல் தேவைகளுக்கு அமைவாக மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:


தற்போதைய நெருக்கடி நிலையில், போதிய வசதிகளற்றோரோருக்கு அவசியமான நிவாரணப்பொருட்கள் வழங்கப்படுவது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

எனினும் மக்களின் வரிப்பணத்தில் நிவாரணப்பொருட்கள் வழங்குவதை அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்காகப் பயன்படுத்துவது ஏற்கப்பட முடியாததாகும். சில இடங்களில் அரசியல் தேவைகளுக்கு அமைவாகப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடியில் எவ்வித பக்கச்சார்புமின்றி தீர்வுகள் வழங்கப்படுவது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36