(செ.தேன்மொழி)
நிலாவெளி பகுதியில் கடவுச் சீட்டு மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலாவெளி - வேலூர் பகுதியில் வியாழக்கிழமை பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்தியாவைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் கடவுச்சீட்டோ வீசா அனுமதிப்பத்திரமோ இல்லை என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொலிஸார் சந்தேக நபரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன் நீதிவான் அவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM