பதுளை மாட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் பொதுவான ஒரு பொறிமுறை இன்றி வழங்கப்படுவதாக பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு வழங்கப்படுவதன் மூலம் பல்வேறு குழுறுபடிகளுக்கு மத்தியில் பொருட்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்தி பரணகமவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள அரவிந்தகுமார், நிவாரணம் வழங்களில் தோட்டபகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு பேணப்படுவதாக கூறினார்.
ஆகவே இந்த விடயத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கி விட்டு சகலரும் சம உரிமையோடு நடத்தப்பட வேண்டும் எனவும் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM