கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட பூட்டல் நடவடிக்கைகள் காரணமாக கடந்த மாதத்தில் ஐரோப்பா முழுவதும் காற்று மாசுபாடானது குறைவடைந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெணி நிறுவனம் (ESA) தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் சில நகரங்களில் Nitrogen dioxide இன் அளவானது 50 சதவீதத்துக்கும் குறைவடைந்துள்ளன. இந்த வீழ்ச்சிக்கு ஐரோப்பா முழுவதும் அமுல்படுத்தப்பட்ட கடுமையான பூட்டல் நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக அமைந்துள்ளன.
அதேவேளை பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன.
மாட்ரிட், மிலன் மற்றும் ரோம் ஆகிய நாடுகளில் Nitrogen dioxide இன் அளவானது 45 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஐரோப்பிய விண்வெணி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM