இனிமேல் எக்காரணம் கொண்டும் வற் வரியில் திருத்தம் இல்லை : ரவி

Published By: Robert

23 Jun, 2016 | 06:17 PM
image

வற் வரியில் இனிமேல் எக்காரணம் கொண்டும் திருத்தம் செய்யப்படமாட்டாது. வற்வரி அறிவிடப்படுவது தற்காலிகமாகவேயாகும். குறித்த வரியிலிருந்து முன்னைய ஆட்சியின் கடனை அடைக்கவே முயல்கின்றோம். எனினும் அபிவிருத்திக்கு எம்மிடம் போதுமான அளவிற்கு பணம் கையிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

தற்போது அரசாங்கத்தை குழப்பும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வற்வரி அதிகரிக்கப்பட்டதனை வைத்து கொண்டு குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றைய தினம் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் கடையடைப்பு இடம்பெற்றுள்ளன. இது அரசாங்கத்தை குழப்பும் சதி திட்டமாகும். மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பியதன் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31