மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ், உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதியளிப்பதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவை கண்டித்துள்ளார்.
இது குறித்து பில் கேட்ஸ் தனது உத்தயோபூர்வ டுவிட்டர் பதிவில்,
உலக சுகாதார நெருக்கடியின் போது உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதியளிப்பதை நிறுத்துவது ஆபத்தானது எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கடுமையாக போராடி வருகின்ற நிலையில் அதற்கான அமெரிக்காவின் நிதியுதவிகளை நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலேயே பில் கேட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM