விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் 2 ஆம் கட்ட நடவடிக்கை இன்று!

Published By: Vishnu

15 Apr, 2020 | 11:19 AM
image

விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பமாகும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் அனுராதபுரம், பதுளை, இரத்னபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களை மையமாகக் கொண்டதாக இருக்கும்.

அத்தியாவசிய சேவைகளில் ஜனாதிபதி பணிக்குழுவின் தலையீட்டால், எந்தவொரு இடைத்தரகர்களும் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக பயனடையக் கூடிய வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் எம்பிலிப்பிட்டி, லுனுகம்வேர, அம்பலாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் சூரியவெவ ஆகிய இடங்களில் நடைபெறும்.

விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் 2 ஆம் கட்ட நடவடிக்கை இன்று!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50