விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பமாகும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் அனுராதபுரம், பதுளை, இரத்னபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
அத்தியாவசிய சேவைகளில் ஜனாதிபதி பணிக்குழுவின் தலையீட்டால், எந்தவொரு இடைத்தரகர்களும் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக பயனடையக் கூடிய வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் எம்பிலிப்பிட்டி, லுனுகம்வேர, அம்பலாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் சூரியவெவ ஆகிய இடங்களில் நடைபெறும்.
விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் 2 ஆம் கட்ட நடவடிக்கை இன்று!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM