நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தல் நடமுறைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி மார்ச் 01 முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரையான கால கட்டத்தில் 25 மாவட்டங்களிலிருந்தும் 15,072 பேர் சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளதுடன், அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உத்தரவுகளின் அடிப்படையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கடமைகளைச் செய்வதற்காக, இதே காலகட்டத்தில் சுமார் 2,560 பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டும் இருந்தனர்.
இதேவேளை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM