‍சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்

Published By: Vishnu

14 Apr, 2020 | 05:07 PM
image

நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தல் நடமுறைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி மார்ச் 01 முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரையான கால கட்டத்தில் 25 மாவட்டங்களிலிருந்தும் 15,072 பேர் சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளதுடன், அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் உத்தரவுகளின் அடிப்படையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கடமைகளைச் செய்வதற்காக, இதே காலகட்டத்தில் சுமார் 2,560 பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டும் இருந்தனர்.

இதேவேளை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04