4 நாட்டு நலன்புரி சங்கங்களின் கூட்டிணைவில் வல்லை மக்களுக்கு உலர் உணவு விநியோகம்!

14 Apr, 2020 | 11:19 AM
image

கனடா, ஐக்கிய இராஜ்ஜிம், அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் செயற்பட்டு வரும் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கங்கள் ஒன்றிணைந்து வல்வெட்டித்துறையில் மக்களுக்கான ஊரடங்கு சட்டகால உலர் உணவு விநியோகத்தினை ஆரம்பித்துள்ளன.

வல்வெட்டித்துறை J-388, J-389, J-390, J-391, J-392, J-393 ஆகிய  கிராம அலுவலர் பிரிவுகளில் அவசர உதவி தேவைப்படுகின்ற மக்களுக்காக இந்த உலர் உணவு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

அதனடிப்படையில்  முதற்கட்டமாக J-391 பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான உலர்உணவு விநியோகம் 13 ஆம் திகதி ஏப்பரல் மாதம் 2020 அன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஏனைய கிராமசேவையாளர் பிரிவுகளுக்கும் உலர்உணவு விநியோகம்  இடம்பெறவுள்ளன. இந்த உதவித் திட்டத்தில் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 695 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.

வல்வை மக்களுக்கான இந்த அவசரகால உதவி பணியில் இணைந்துகொண்டிருந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நான்கு சங்கங்களும் கூட்டிணைந்து நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56