7 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க யோசனை.!

Published By: Robert

23 Jun, 2016 | 12:35 PM
image

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்குப் பதவி உயர்வுகள் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பதவி உயர்வு குறித்த யோசனை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பதவி உயர்வு தொடர்பாக ஆணைக்குழுவின் அனுமதியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

இதன்படி, வட கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன உட்பட 7 பேர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தப்படவுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த யோசனை தொடர்பில் இன்று இடம்பெறும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31