தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்குப் பதவி உயர்வுகள் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பதவி உயர்வு குறித்த யோசனை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பதவி உயர்வு தொடர்பாக ஆணைக்குழுவின் அனுமதியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
இதன்படி, வட கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன உட்பட 7 பேர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தப்படவுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த யோசனை தொடர்பில் இன்று இடம்பெறும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM