உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளம் விவசாயி பரிதாபமாக பலி !

12 Apr, 2020 | 05:26 PM
image

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை (12) இந்த விபத்து சம்பவம் முள்ளிவாக்கால் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது .

வயல் விதைப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் உழவு இயந்திரத்தை தயார் செய்துகொண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த விவசாயி பயணம் செய்த உழவு இயந்திரத்தை திருப்ப முற்பட்ட வேளை கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டு விபத்துக்குளாகியுள்ளது .

இதன்போது உழவு இயந்திரத்துக்குள் சிக்கி குறித்த விவசாயி பலியாகியுள்ளார் .  பாலியானவர் முள்ளிவாய்க்கால் கிழக்கை சேர்ந்த  24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46