பாடசாலைகளுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான 2 ஆம் தவணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 20 ஆம் திகதி பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டதைப் போன்று ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு ஆரம்பிக்க முடியாதென்ற காரணத்தால் மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM