பிலிப்பைன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று பணியாற்றத் தடை!

Published By: Vishnu

11 Apr, 2020 | 04:47 PM
image

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் போராடி வரும் நிலையில், அந் நாட்டு மருத்துவ ஊழியர்களுக்கு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்த உத்தரவின்படி, நாடு அவசரகால நிலையில் இருக்கும்போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவ ஊழயிர்களுக்கே இவ்வாறு வெளிநாடுகளில் சென்று பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஆண்டுதோறும் 13,000 மருத்துவ பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் அதேவேளை, உள்நாட்டில் 290,000 சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் அந் நாட்டு அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் இதுவரை 4,428 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதனால் 247 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit : asia.nikkei

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52