அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பொலிஸாருக்கு பணப்பரிசு !

Published By: Vishnu

11 Apr, 2020 | 03:01 PM
image

நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் 5000 ரூபா வெகு மதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த 2020. 03.11 ஆம் திகதியிலிருந்து 2020.04.10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டமையினை கருத்திற் கொண்டே காவல் துறையின் நிதியிலிருந்து இந்த வெகுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொலிஸ் மா அதிபரினால் அனுமதிக்கப்பட்ட குறித்த பணத்தொகையினை வழங்குவதற்காக மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேவையான ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளதுடன் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் அவருக்கு கீழ் பதவியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் இந்த வெகுமதியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19