நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் 5000 ரூபா வெகு மதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த 2020. 03.11 ஆம் திகதியிலிருந்து 2020.04.10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டமையினை கருத்திற் கொண்டே காவல் துறையின் நிதியிலிருந்து இந்த வெகுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொலிஸ் மா அதிபரினால் அனுமதிக்கப்பட்ட குறித்த பணத்தொகையினை வழங்குவதற்காக மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேவையான ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளதுடன் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் அவருக்கு கீழ் பதவியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் இந்த வெகுமதியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM