(நா.தனுஜா)
கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களைக் கண்டறிவதற்கான 20,000 இற்கும் அதிகமான பரிசோதனை உபகரணங்களை சீனா இலங்கைக்கு வழங்கியிருக்கிறது.
இது குறித்து சீனத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.
அப்பதிவின் பிரகாரம் சீனாவின் பாரிய வணிகக் குழுமமான 'ஜக் மா'வினால் இலங்கைக்கு 20,064 பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், அவை நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கையை வந்தடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை உபகரணங்களின் மொத்தப் பெறுமதி 130,000 அமெரிக்க டொலர்கள் என்றும் சீனத்தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM