ஹெரோயின் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஒருவர் கைது !

Published By: Vishnu

11 Apr, 2020 | 12:20 PM
image

காலி மாவட்ட, பத்தேகம பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை பொலிஸார் சோதனை செய்தபோது ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்திலிருந்து 2 கையடக்கத் தொலைபேசிகளும், 11 சிம் அட்டைகளும், 8 வெளிநாட்டு நாணயத் தாள்களும், 2 அடையாள அட்டைகளும், 14 வங்கி புத்தகங்களும், 12 ஏ.டி.எம். அட்டைகள் உட்பட மேலும் பல பொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேக நபரை இன்று பத்தேகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

அதேவேளை இந்த சோதனை நடவடிக்கையின் போது மேலும் மூன்று சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38