காலி மாவட்ட, பத்தேகம பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை பொலிஸார் சோதனை செய்தபோது ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாகனத்திலிருந்து 2 கையடக்கத் தொலைபேசிகளும், 11 சிம் அட்டைகளும், 8 வெளிநாட்டு நாணயத் தாள்களும், 2 அடையாள அட்டைகளும், 14 வங்கி புத்தகங்களும், 12 ஏ.டி.எம். அட்டைகள் உட்பட மேலும் பல பொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேக நபரை இன்று பத்தேகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
அதேவேளை இந்த சோதனை நடவடிக்கையின் போது மேலும் மூன்று சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM