கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 9 மணியுடன் 1 இலட்சத்தை கடந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 210 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை ஆக்கிரமித்துள்ள கொவிட்19 காரணமாக இதுவரை உலகில், 1,652,655 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100,371 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே வேளை இன்றையதினம் மாத்திரம் 4,679 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இன்று அதி கூடிய இறப்பு எண்ணிக்கையாக 1,236 பேர் அமெரிக்காவிலும் 980 பிரித்தானியாவிலும் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இறப்பு மற்றும் குணமடைந்தவர்களை தவிர 1,182,346 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் (1,132,185) 96% சதவீதமானவர்கள் வைரஸ் தாக்கத்தின் இடைநிலையில் உள்ளனர். அத்துடன் (50,161) 4% சதவீதமானவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM