கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய Amcor நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் நேற்று (09) மூதூர், வெருகல், கிண்ணியா, திருகோணமலை பட்டினமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்பட்டது.
1080 ரூபாய் பெறுமதியான 7500 பொதிகளில் 2500 பொதிகள் திருகோணமலை மாவட்டத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
பாரப்படுத்தப்பட்ட பொதிகள் கிராம சேவகர்கள் மற்றும் கிராம மட்ட பிரதி நிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை சென்றடையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM