திருகோணமலை மாவட்டத்தில் நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பு !

10 Apr, 2020 | 07:41 PM
image

கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய Amcor நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் நேற்று (09) மூதூர், வெருகல், கிண்ணியா, திருகோணமலை பட்டினமும் சூழலும்,  குச்சவெளி,  தம்பலகாமம் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்பட்டது.

1080 ரூபாய் பெறுமதியான 7500 பொதிகளில் 2500 பொதிகள் திருகோணமலை மாவட்டத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

பாரப்படுத்தப்பட்ட பொதிகள் கிராம சேவகர்கள் மற்றும் கிராம மட்ட பிரதி நிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை சென்றடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56