பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்றைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம் பெற்றன. வீதி நாடகம், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல் என்பனவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஏ.என்.எச்.நிறுவனத்தின் அனுசரணையுடன் மெதடிஸ்த திருச்சபை புகலிடம் ஏற்பாடு செய்த இவ் ஆர்பாட்டம் மட்டக்களப்பு கோட்டைமுனையிலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.
அங்கு வீதி நாடகமும் இடம்பெற்றன. அத்துடன் வன்முறையற்ற சமுகத்தை உருவாக்க ஒன்றிணைவோம் என்பதை அடையாளப்படுத்தி கைகளில் பட்டிகள் அணிவிக்கப்பட்டதுடன் செம்மஞ்சள்நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
(ஜவ்பர்கான்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM