வவுனியா,வவுனியாவில் செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்ட வர்த்தகர் செல்வராஜா கடத்தல்காரர்களினால் நேற்று புதன்கிழமை பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பூவர சங்குளம் பகுதியில் கடத்தல்காரர்கள் இவ ரைக் கொண்டுவந்து வாகனம் ஒன்றில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலையாகிய வர்த்தகரிடம் கடத்தல் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அதுபற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவருடைய கடத்தலைக் கண்டித்தும், வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் வ்வுனியா வர்த்தகர் சங்கம் வெள்ளியன்று நடத்தவிருந்த கடையடைப்பு கைவிடப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM