கொரோனாவுக்கு அச்சமின்றி பூண்டுலோயாவில் கூடிய மக்கள் ; எப்போது விழிப்படைவார்கள் ?

09 Apr, 2020 | 07:07 PM
image

ஊரடங்குச்சட்டம் இன்று காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து, கொத்மலை, பூண்டுலோயா நகருக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.

எனினும், பெருமளவானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுடன், சமூக இடைவெளி நடைமுறையைக்கூட பின்பற்றவில்லை.

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் அரசாங்கம் பல தடவைகள் அறிவுரை வழங்கியுள்ளது. 

எனினும், சிலர் அதனை பின்பற்றுவதாக தெரியவில்லை. பூண்டுலோயா நகரில் இன்று அப்படியான நிலையே காணப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04