ஊரடங்குச்சட்டம் இன்று காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து, கொத்மலை, பூண்டுலோயா நகருக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
எனினும், பெருமளவானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுடன், சமூக இடைவெளி நடைமுறையைக்கூட பின்பற்றவில்லை.
கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் அரசாங்கம் பல தடவைகள் அறிவுரை வழங்கியுள்ளது.
எனினும், சிலர் அதனை பின்பற்றுவதாக தெரியவில்லை. பூண்டுலோயா நகரில் இன்று அப்படியான நிலையே காணப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM