குவாம் தீவில் நிறுத்தப்பட்டுள்ள 'தியோடர் ரூஸ்வெல்ட்' (Theodore Roosevelt) என்ற அமெரிக்க போர்க் கப்பலில் 286 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த கப்பலில் இருந்த 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனா தொற்று தொடர்பான சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கப்பலிலிருந்து 2,329 கடற்படையினர் கரைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1700 பேர் ஹோட்டல்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டும் உள்ளனர்.
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM