கணவனின் முதல் மனைவிக்கு தாபரிப்பு பணம் வழங்கிய இரண்டாம் மனைவி

Published By: Raam

22 Jun, 2016 | 04:55 PM
image

(மயூரன்)

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில்  நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு ஒன்றின் போது கணவனின் முதல் மனைவிக்கு இரண்டாம் மனைவி தாபரிப்பு பணம் வழங்கினார். 

குறித்த தாபரிப்பு வழக்கு அழைக்கப்பட்ட போது , தாபரிப்பு பணம் வழங்க வேண்டிய நபர் வாராதவிடத்தில் பெண் ஒருவர் வந்து இருந்தார். 

நீதவான் அவரிடம் நீங்கள் யார் ? அவருக்கு நீங்கள் என்ன முறை ? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு அவர் தான் அவரின் தற்போதைய மனைவி எனவும் , அவர் இன்றைய தினம் வரமுடியாத காரணத்தால் அவருக்கு பதிலாக கொடுக்க வேண்டிய பணத்துடன் வந்து உள்ளதாகவும் தெரிவித்து , செலுத்த வேண்டிய தாபரிப்பு பணத்தினை கணவனின் முதல் மனைவியிடம் கொடுத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11