(மயூரன்)
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு ஒன்றின் போது கணவனின் முதல் மனைவிக்கு இரண்டாம் மனைவி தாபரிப்பு பணம் வழங்கினார்.
குறித்த தாபரிப்பு வழக்கு அழைக்கப்பட்ட போது , தாபரிப்பு பணம் வழங்க வேண்டிய நபர் வாராதவிடத்தில் பெண் ஒருவர் வந்து இருந்தார்.
நீதவான் அவரிடம் நீங்கள் யார் ? அவருக்கு நீங்கள் என்ன முறை ? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் தான் அவரின் தற்போதைய மனைவி எனவும் , அவர் இன்றைய தினம் வரமுடியாத காரணத்தால் அவருக்கு பதிலாக கொடுக்க வேண்டிய பணத்துடன் வந்து உள்ளதாகவும் தெரிவித்து , செலுத்த வேண்டிய தாபரிப்பு பணத்தினை கணவனின் முதல் மனைவியிடம் கொடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM