வவுனியாவில் மின்னல் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை பலி

08 Apr, 2020 | 09:23 PM
image

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

 

குறித்த நபர் இன்று மாலை தனது வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்கியுள்ளது.

இந்நிலையில் உடனடியாக அவர் அவசர அம்பியூலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் முன்னமே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே மரணமடைந்துள்ளார்.

இம் மின்னல் தாக்கம் காரணமாக சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் பாடசாலை கட்டிடமும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவிவருவதுடன் இருநாட்களாக இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31