ஊடகவியலாளர் இந்திகா ராமநாயக்கவுக்கு அதிரடிப்படையின் கட்டளைத்தளபதி பிரதி பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பெரேரா அச்சுறுத்தல் விடுத்துள்ளமை கண்டிக்கத்தக்கது. நல்லாட்சி அரசாங்கத்தில் இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் நிர்வாக சேவையில் அனுபவமுள்ளவர்கள் மற்றும் பயிற்றப்பட்டவர்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் அபிவிருத்தி பணிகளை சிறந்தமுறையில் முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM