(இரா.செல்வராஜா)
நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில், நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை பூட்டப்பட்டிருந்த அனைத்து மருந்தகங்களும் ( பார்மசி) தற்காலிகமாக திறந்து வைக்கப்படுமென மருந்த கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாட்டிலிருக்கும் நோயாளர்கள் நலன் கருதி மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதியின் கொரோனா தடுப்பு பிரிவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாளை வியாழக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM