சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சை: ஏழு இந்தியர்கள் தொடர்ந்தும் காவலில்

Published By: Ponmalar

22 Jun, 2016 | 04:21 PM
image

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சையில் கைது செய்யப்பட்டுள்ள 7 இந்தியர்களையும் தொடர்ந்தும் காவலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1075 சிறுநீரக மாற்று சிகிச்சைகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், இதில் 650 மாற்று சிகிச்சைகள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், விசாரணைகளை நிறைவு செய்ய ஒரு மாத கால அவகாசம் வேண்டுமென அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இதற்கு ஒப்புதல் அளித்த நீதவான் விசாரணையை விரைவில் நிறைவு செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை பிரதிவாதி தரப்பினர் கேட்டுக்கொண்டதற்கமைய சந்தேகநபர்களை மிரிஹான விசேட முகாமிற்கு மாற்ற நீதவான் உத்தரவிட்டுள்ளதோடு, சந்தேக நபர்களுக்கு விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்குமாறு நுகேகொட பிரிவிற்கு பொருப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02