உலக நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பிரதமர் மஹிந்தவின் செய்தி

07 Apr, 2020 | 04:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் சிக்குண்டுள்ள உலக நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் முழு அளவில் கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

இத்தாலி கப்பலிலிருந்த இலங்கையை சேர்ந்த பணியாளரான அநுர பண்டார  இணையத்தளம் ஊடாக ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் சேவையை பெற்றுக்கொள்ள வந்திருந்த நிலையில் இ உரிய விதிமுறைகளை பின்பற்றி  குறித்த இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வர கடற்படை நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

எனவே தற்போது காணப்படும் நிலைமையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் உலகில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வர கூடிய விதிமுறை இல்லை. இந்நிலையில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு  இலங்கையரையும் தனிமைப்படுத்த போவதில்லை எனவும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55