தென்னிலங்கையிலிருந்து யாழ் மாவட்டத்திற்கோ அல்லது யாழ் மாவட்டத்திலிருந்து எனைய மாவட்டத்திற்கோ பொருள்களை ஏற்றி இறக்குமதி செய்வதாயின் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிசோதனை மேற்கொண்டு அவர்களின் அனுமதியின் பின் பொருட்களை இறக்கு மதி செய்ய அனுமதிக்கப்படும் என யாழ் வணிகர் சங்கம் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக. இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தக சங்கத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திபின் போதே யாழ் வணிகர் சங்கம் இதனைத் தெரிவித்தது.
இந்த நடைமுறை தொடர்பில் வர்த்தக சங்கம் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்திற்கோ அல்லது வேறு மாவட்டங்களுக்கோ பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு அந்த பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளரிடம் அனுமதி பெறுவதுடன் அதனை சுகாதார வைத்திய அதிகாரியிடம் சென்று அவர்களுடைய பரிசோதனை மேற்கொண்டு அதனை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அனுமதி பெற்று பாஸ் அனுமதி பெற்று செல்ல முடியும்.
இந்நிலயைில், இந்த பாஸ் அனுமதி ஒருமாதத்திற்கு செல்லுபடியாகும் மேலும் எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்டத்திற்கு செல்ல முடியும் வேறு மாவட்டத்திற்கு செல்லமுடியும்.
மேலும் இந்த அனுமதி பெற்று செல்பவர்கள் ஏ-9 விதியை மட்டும் பயன்படுத்த வேண்டும் மற்றும் அனுமதி பெற்ரவர்கள் மட்டுமே செல்ல முடியும் அதுமட்டுமன்றி ஆள்மாறாட்டம் செய்தால் பொலிசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் வர்த்தக சங்கம் அறிவுறுத்தியுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM