24 மணி நேரமும் இயங்கும் ஜனாதிபதி செயலணி கண்காணிப்பு மத்திய நிலையம்

Published By: Digital Desk 3

06 Apr, 2020 | 08:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அலரிமாளிகையில் நிறுவப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கண்காணிப்பு மத்திய நிலையம் நாள் முழுவதும் செயற்படும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை  தொடர்ந்து மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை வழங்கும் நோக்கில் விசேட ஜனாதிபதி செயலணி  மார்ச் மாதம் 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நிறுவப்பட்டது.

நாடு தழுவிய ரீதியில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் செயலணி ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் பின்வரும் தொடர்பு இலக்கங்களுடன் தொடர்புக் கொண்டு உரிய தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38