(இராஜதுரை ஹஷான்)
அலரிமாளிகையில் நிறுவப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கண்காணிப்பு மத்திய நிலையம் நாள் முழுவதும் செயற்படும்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை வழங்கும் நோக்கில் விசேட ஜனாதிபதி செயலணி மார்ச் மாதம் 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நிறுவப்பட்டது.
நாடு தழுவிய ரீதியில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் செயலணி ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் பின்வரும் தொடர்பு இலக்கங்களுடன் தொடர்புக் கொண்டு உரிய தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM