இலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..!

Published By: J.G.Stephan

06 Apr, 2020 | 04:34 PM
image

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ளதை கூகுள் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிதுள்னன.

குறிப்பாக, வீடுகளில் இருந்து கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவது 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென கூகுள் அறிவித்துள்ளது. 

மேலும், சில்லறை விற்பனை நிலையங்கள், பூங்காக்கள், மருந்தகங்கள், பொதுப் போக்குவரத்து தரிப்பிடங்கள் போன்றவற்றில் கைபேசிப் பயன்பாடு 50 சதவீதத்திற்கு மேலாக குறைந்துள்ளதென கூகுள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, கொவிட்-19 தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன.

இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதே கூகுள் நிறுவனத்தின் நோக்கமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53