கப்பலில் சுகவீனமுற்ற ஜேர்மன் பிரஜை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 3

06 Apr, 2020 | 03:17 PM
image

இலங்கை கடற்படையினர் எம்.எஸ்.சி மெக்னிபிகா பயணக் கப்பலில்  சுகவீனமுற்றிருந்த ஜேர்மனிய வயோதிப பெண்ணை வைத்தியசாலையயில் அனுமதித்துள்ளார்கள்.

குறித்த எம்.எஸ்.சி மெக்னிபிகா கப்பலில் இலங்கையர் ஒருவர் இறங்குவதாக இலங்கை துறைமுகத்தில் தரிக்கப்பட்டது.

இச்சமயத்தில் இருதய நோயாளியான 75 வயது மதிக்க தக்க ஜேர்மனிய வயோதிபப் பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாலியிலிருந்து வந்த கப்பல் மீண்டும் இத்தாலிக்கு திரும்பிய போது இலங்கையில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது. அப்போது அதில் சமைலயறை உதவியாளராக பணிபுரிந்த இலங்கை இளைஞர் ஒருவர் இறங்க அனுமதி கோரியிருந்தார்.

அந்த அனுமதி வழங்கப்பட்டபோது ஜேர்மன் பெண் ஒருவரும் சுகவீனமுற்ற நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

2024-04-18 16:36:22