(எம்.எப்.எம்.பஸீர்)
ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பன்னலை பொலிஸார் கைது செய்த சந்தேக நபர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதன் விளைவாக, அவர் குருணாகல் போதன அவைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்ட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நேற்று முன்தினம் குளியாப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.
அவ்வாறு அவர் ஆஜர் செய்யப்படும் போது அதிக காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்றின் அறிகுறிகளுடன் இருந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக நீதிவான், பொது சுகாதார பரிசோதகர்களையும் சுகாதார அதிகாரிகளையும் நீதிமன்றுக்கு அழைத்து சந்தேக நபரை குருணாகல் போதன அவைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடம் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் இத்தாயில் இருந்து வந்தோருடன் விருந்துபசார களியாட்டம் ஒன்றில் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM