காத்தான்குடியில் பள்ளிவாசல் உண்டியல் உடைத்து பணம் திருட்டு !

05 Apr, 2020 | 07:19 PM
image

மட்டக்களப்பு, காத்தான்குடி ஸலாமத் ஜும் ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள ஸலாமத் ஜும் ஆ பள்ளிவாசலின் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஒன்றே இவ்வாறு  உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதுடன் அந்த  பள்ளிவாசலிலிருந்த சிறிய அலுமாரியும் உடைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் மூடப்பட்டிருந்த நிலையிலேயே இத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38