5 வருட சிறைத் தண்டனையின் பின் விடுதலையான சீன மனித உரிமைகள்  சட்டத்தரணி!

Published By: Vishnu

05 Apr, 2020 | 02:21 PM
image

சீனாவின் முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணி வாங் குவான்சாங் ஐந்து ஆண்டுகளின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு சீனா கடுமையான ஒடுக்கு முறை காரணமாக 44 வயதான வாங் குவான்ஷாங் உட்பட 200 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளையும், அரசாங்க விமர்சகர்களையும் கைதுசெய்தது.

இந் நிலைலேயே ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி லி வென்சு ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் விடுதலையான வாங் குவான்சாங் சீனாவின் தலைநகரில் உள்ள அவரது வீட்டுக்கு இன்னும் அனுப்பி வைக்கப்படாது, கிழக்கு சாண்டோங் மாகாணத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Photo Credit : aljazeera

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10