குருணாகல் வைத்தியசாலையின் மருந்துக்களஞ்சியத்தில் தீ

Published By: Digital Desk 3

05 Apr, 2020 | 03:11 PM
image

குருணாகலை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலின் காரணமாக வைத்தியசாலையின் ஒளடதகளஞ்சியசாலை தீக்கிரையாகியுள்ளது.

குருணாகலை போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் ஒளடத களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குருணாகலைபொலிஸாருக்கு  தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து குருணாகலை நகரசபையின் தீயணைப்பு படை, பொலிஸார், இராணுவத்தினர்  மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்தி தீ பரவலின் போது களஞ்சியசாலையின் கீழ் மாடி மற்றும் முதல் மாடியும் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த மருந்துகள் சிலவும் சேதமடைந்துள்ளன.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குருணாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41