6 மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்

Published By: J.G.Stephan

04 Apr, 2020 | 09:05 PM
image

(இரா.செல்வராஜா)

சூரியன் தென் துருவத்தில் இருந்து வட துருவத்தை நோக்கி நகர்வதால் நாட்டில் ஆறு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய  சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கிறார்.

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், ஊவா , தென் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் மழை பெய்யலாம் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் மேலும் தெரிவித்தார்.


வானிலை அவதான நிலைய அதிகாரி மேலும் தகவல் தருகையில், நாளை(ஞாயிறு) முதல் 14 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும். இக்காலக்கட்டத்தில் வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். 

மழை பெய்யும் பகுதிகளில் இடி, மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54