கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த நான்காவது நபரின் சடலம் அங்கொடை, கொட்டிக்காவத்தை மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.
58 வயதான குறித்த நபரின் இறுதிக் கிரியைகளின் போது இறந்தவரின் இரண்டு நெருங்கிய உறவினர்கள், சுகாதாரத்துறையினர், பொலிஸார் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.
இறந்தவர் நிமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக ஐ.டி.எச். வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM