நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - இராணுவத் தளபதி

01 Apr, 2020 | 09:19 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த  நபருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் உள்ளிட்ட 11 சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள கொவிட்-19 ஊடக மத்திய நிலையத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வைக்கால பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் குறித்த 11 பேரும் தனிமைப்படு;த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு பேருதோட்டையைச் சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவரது சடலம் செவ்வாய்கிழமை நீர்கொழும்பில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04