மத்திய தபால் தலைமையகத்தில் 6 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் இன்னும் தேங்கியிருப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது.
எதிர்வரும் சில தினங்களில் இந்த தபால்களை உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கத்தின் பேச்சாளர் தபால் ஊழியர்களின் சில கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டி கடந்த வாரங்களில் தபால் ஊழியர்களினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் அதிகமான தபால்கள் தேங்கி நின்றன.
இவ்வாறு நாடளாவிய ரீதியில் தேங்கி நிற்கும் இந்த தபால்களை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM