ஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்

Published By: Digital Desk 3

31 Mar, 2020 | 05:00 PM
image

ஈரான்  நட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,111 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.

தற்போது அந்நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,606 ஆக அதிகரித்துள்ளதாக, இன்று செவ்வாய்க்கிழமை ஈரானிய அரச தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 141  இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஈரானின் இறப்பு எண்ணிக்கை 2,898 ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 14,656 நோயாளிகள் குணமடைந்து வெளியேறியுள்ளதுடன், மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3,703 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24