ஈரான் நட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,111 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.
தற்போது அந்நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,606 ஆக அதிகரித்துள்ளதாக, இன்று செவ்வாய்க்கிழமை ஈரானிய அரச தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 141 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஈரானின் இறப்பு எண்ணிக்கை 2,898 ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 14,656 நோயாளிகள் குணமடைந்து வெளியேறியுள்ளதுடன், மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3,703 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM