12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு படகு கைப்பற்றல் - கடற்படை

Published By: Vishnu

31 Mar, 2020 | 04:24 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்படையினரால் கடந்த 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலங்கையின் தென் கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல்மைல் தொலைவில் போதைப் பொருள் கடத்திலில் ஈடுபட்ட படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வெளிநாட்டு படகிலிருந்து 500 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள், கொக்கைன் என்று சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் 500 கிலோ கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்தோடு பாபுல் எனப்படும் போதைப்பொருள் 200 பக்கட்டுகள் மற்றும் 100 கிராம் அளவிலான பிரிதொரு போதைப்பொருள் என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 12,500 மில்லியன் ரூபாய் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டுப் படகு மேலதிக சோதனைகளுக்காக திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த படகுடன் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களுக்குள் இது போன்ற மேலும் இரு படகுகள் இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36