14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சுமார் 315 பேர் இன்று செவ்வாய்க்கிழமை தமது வீடுகளுக்குச் சென்றுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் புனாணை, பெரியகாடு மற்றும் வவுனியா உள்ளிட்ட மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 315 பேர் தமது இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளனர்.
321 பேர் கொண்ட இந்த குழுவில் பெரியகாடு நிலையத்தில் 24 பேரும்இ புனாணியில் 11 பேரும் வவுனியாவில் 206 பேரும் உள்ளடங்குகின்றனர். இவர்களும் மேலும் 14 நாட்களுக்கு தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டள்ளது.
முப்படையினரால் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்களிலிருந்து சுமார் 1700 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர். 48 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1964 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் வெளிநாட்டவர்கள் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM