கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 15 நோயாளர்களும் அதில் கடமையாற்றிய 20 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், களுபோவிலை வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க சிகிச்சைப் பிரிவின் பணிக் குழுவினரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் நேற்றையதினம் உயிரிழந்ததையடுத்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் 20 ஆம் இலக்க சிகிச்சைப் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM