கொரோனா நோயாளி அடையாளம் : களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி மூடல்

31 Mar, 2020 | 10:11 AM
image

கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 15 நோயாளர்களும் அதில் கடமையாற்றிய 20 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், களுபோவிலை வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க சிகிச்சைப் பிரிவின் பணிக் குழுவினரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் நேற்றையதினம் உயிரிழந்ததையடுத்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் 20 ஆம் இலக்க சிகிச்சைப் பிரிவும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09