ஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் - முல்லைத்தீவில் சம்பவம்

Published By: Digital Desk 3

30 Mar, 2020 | 08:05 PM
image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தபட்ட நேரத்தில் பொருட்கள் கொள்வனவுக்காக மோட்டார்  சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் தேராவில் தேக்கம் காட்டு பகுதியில் வீதியின் வளைவில் எதிரே வந்த கயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56