கல்பிட்டி கடற்படை முகாமில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் கைது!

Published By: Vishnu

30 Mar, 2020 | 04:20 PM
image

கல்பிட்டி, முகத்துவாரம் பகுதியில் உள்ள கடற்படை முகாமில், கடற்படை அதிகாரியை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் மேலும் இருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படை முகாமில் சேவையில் ஈடுபட்டு வந்த மேலும் ஒரு கடற்படை அதிகாரியே குறித்த துப்பாக்கிச் சூட்டை சனிக்கிழமை இரவு மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந் நிலையிலேயே சந்தேக நபர் இன்றைய தினம் கல்பிட்டி கடற்படை முகாமில் சரணடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டு, கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17